Headlines

அரிசி இறக்குமதிக்காக தொழில்நுட்பக் குழு ஒன்று வெளிநாடுகளுக்கு பயணம் இரண்டு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில்  நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக அதிகாரிகள், உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்று மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், இந்தோனேசியா, பாகிஸ்தான், பர்மா ஆகிய நாடுகளிலிருந்து ஒரு லட்சம் மெற்றிக் தொன் நாடு, மற்றும் சம்பா அரிசி…

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஏற்பாட்டில் பாடசாலை கட்டிட அடிக்கல் நாட்டுவிழா!!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மோதரை புனித அந்தோனி ஆரம்ப பாடசாலையில் புதிய இரண்டுமாடிக்கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் மேல் மாகாண சபை முதல் அமைச்சர் இசுரு தேசப்பிரிய விழாவி கலந்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

Read More