தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடரான முன்னெடுப்புக்கள் தீர்வை நோக்கி
தோப்பூர் நீனாக்கேணி பிரதேச முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டுவருகையில் அண்மையில் ஏற்பட்ட காணி உரிமை பற்றிய பிரச்சினைக்கான தீர்வை பெற்றுகொடுக்கும் ஏற்பாட்டில் 29.05.2017 மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திட்கமைவாக கடந்த 06.06.2017 ஆளுணர் தலைமையில் நடைபெற்ற தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து இன்று (12.06.2017) நீணாக்கேணி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசளில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் புஸ்பகுமார தலைமயில்…
