Headlines

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மூலம் வேலைத்திட்டங்கள்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கி வலையமைப்பு ஆகியன இணைந்து நாடுபூராகவும் 1074 புதுவருட கொண்டாட்டங்கள். அநுராதபுரம் மாவட்டம் ஹொரவபொதான பிரதேச செயலகத்தின் கபுகொல்லாவா சமுர்த்தி வங்கிக் கிளையின் புதுவருட கொண்டாட்டங்கள் அ/ ஆணவிழுந்தாவ முஸ்லிம் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சமுகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இன் நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.

Read More

எங்களிடமிருந்து சென்றவர்கள் எங்களை ஏமாற்றியதாக நினைக்கிறார்கள்: ஏமாந்தது நாங்களல்ல-பிரதியமைச்சர் அமீர் அலி

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்றுப்பற்று ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் மீராவோடை கிழக்கிற்கான தையல் பயிற்சி நிலையம் இன்று 23.04.2017 ம் திகதி மீராவோடை மதீனா வீதியில் பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் அமீர் அலி, அரசியலும் அதிகாரங்களும் இறையவன் வழங்கிய விடயம். அவன் அதிகாரங்களை தந்தால் நாங்கள் இந்த சமூகத்திற்கும், பிரதேசத்திற்கும் நல்ல விடயங்களைச் சிறப்பாகச் செய்வோம். அவன் தராதர காலத்திலும் நாங்கள் அவனின் உதவியோடு இந்த…

Read More

முஸ்லிம்களுக்கென பலமான ஊடகம் ஒன்று தேவைப்படுகின்றது நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாட்

– ஊடகப்பிரிவு முஸ்லிம்களுக்கென தனியான, ஒரு பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் தனவந்தர்கள் இதற்கு உதவ முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதிய ’சமூகமே பதில் சொல்’, ‘இருதீபங்கள்’ ஆகிய  நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் நாடுகள்…

Read More