Headlines

வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நறுவிலிக்குள மைதான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு வன்னி மாவட்;ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி தற்போது செயலுருப்பெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு வீருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச். எம். ஹரீஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற குழுக்களின்…

Read More

“வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது”  அமைச்சர் றிஷாத் 

-அமைச்சின் ஊடகப்பிரிவு – வன்னி மாவட்ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி தற்போது செயலுருப்பெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு வீருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச். எம். ஹரீஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற…

Read More

அஹதியாப் பாடசாலையின் 10 வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்ட  பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

ஈதல்வெட்டுனுவெவ தாருல் இஸ்லாஹ் அஹதியாப் பாடசாலையின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களிற்கும், ஆசிரியர்களிட்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் வழங்கும்போது.

Read More

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதமருடன்  கலந்துகொண்ட பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் அண்மையில் அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

Read More

மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா ஒளவையார் முதியோர் சங்க தலைவர் அருளானந்த ராஜா தலைமையில் நேற்று 29.01.2017 ஆம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருவதாக அமீர் அலியிடம்  அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி

கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார். கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் கல்குடா பிரதேசத்தில் மீன்பிடி துறையை விருத்தி செய்யும் வகையில் கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருமாறு பிரதி அமீர் அலியிடம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதி அமைச்சர் மஹிந்த அமரவீர விடம் கூறியதற்கு அமைவாக…

Read More

மன்னார் நாகதாழ்வு சென் தோமையர் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் நாகதாழ்வு சென் தோமையர் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் ஆலய நிருவாகிகளிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது. தயா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முஜாஹிர் அவர்களும் கலந்துகொண்டார் அமைச்சர் றிஷாத் அவர்களது நேரடி அவதானிப்பில் காணப்படும் கிராமங்களில் நாகதாழ்வு கிராமமும் ஒன்றாக…

Read More

வறிய மக்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 27.01.2017 அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாருங்கள்-அமீர் அலி

-அனா – மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாரு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கோறிக்கை விடுத்தார். 26.01.2017ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது பல் மருத்துவ பட்டதாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட பயிற்சி வழங்குவதற்கான மருத்துவ கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வரைபில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் தொடர்ந்து உறையாற்றுகையில்….

Read More

12 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் ,பிரதம அதிதியாகவும் மன்னர் பிரதேச செயலாளர் வசந்தகுமார் கெளரவ அதிதியாகவும் மன்னார் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சமியு முஹம்மது பஸ்மி, பேசாலை முருகன் கோவில் பிரதான தவிசாளர் குப்புசாமி ஆறுமுகம் பேசாலை ஐக்கிய தேசியக்கட்சி போர்ஜியா பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு…

Read More

மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (27) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண உறுப்பினர்களான அமைச்சர் டெனீஸ்வரன், ரயீஸ்,…

Read More

யாழ் பொது நூலகத்தில் 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி (வீடியோ)

யாழ் பொது நூலகத்தில் நேற்று  (27) நடைபெற்ற 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (JITF’17)அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் – இந்திய துணைத் தூதுவர் நடராஜன், வர்த்தக சங்கத்தினர், மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.

Read More