Headlines

முஸ்லிம்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை – ஹலீம்

தங்­க­ளது பூர்­வீகக் காணியில் குடி­யே­றி­யுள்ள மக்­களை அகற்ற முடி­யாது. வில்­பத்து வனப்­பி­ர­தேசம் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தென்றால் அவர்­க­ளுக்கு வேறு இடங்­களில் காணி வழங்­கப்­பட வேண்டும் என அனைத்து மதங்­க­ளி­னதும் அமைச்­சர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கூர­கல மற்றும் வில்­பத்து விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தெ­னவும் அஸ்­கி­ரிய மற்றும் மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­திப்­ப­தெ­னவும் இணக்கம் காணப்­பட்­டது. நேற்று மதியம் நீதி­ய­மைச்சில் நீதி­ய­மைச்­சரும் புத்­த­சா­சன அமைச்­ச­ரு­மான விஜே­தாச ராஜ­ப­க்ஷவின் தலை­மையில் அனைத்து மதங்­க­ளுக்­கு­மான அமைச்­சர்­களின் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது….

Read More

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் றிஷாத் தாய்லாந்து பயணம்

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வர்த்தக  மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன்நேற்று  (செவ்வாய் இரவு)தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். தாய்லாந்தில் இன்று தொடங்கவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்க குழு கலந்துகொள்ள உள்ள அதேவேளை அங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிறப்பு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் ஹைராத் மீனவ சங்கத்தினர் அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்திப்பு

-ஊடகப்பிரிவு – நேற்று (2017.01.09) வாழைச்சேனை ஹைராத் மீனவ சங்கத்தினர் பாராளுமன்ற கட்டிடற் தொகுதியில் வைத்து கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ மஹிந்த அமரவீர அவர்களை சந்தித்து ஆழ் கடல் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலின் போது பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1.ஆழ்கடல் மீனவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கும் கடலில் பொருத்தும் கருவிகளை தவிர்த்து, அதற்கு பதிலாக பெறுமதியான…

Read More

சரித்திர நாயகன் றிஷாத் பதியுதீன்!

-நியாஸ் கலந்தர் – வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் முக்கிய வகிபாகம் வகித்து இன்று வரை சளைக்காமல் போராடும் முஸ்லிம் அரசியல் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்று பெருமையுடன் கூறமுடியும். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வில்பத்து ஜீவராசி பிரகடனம் முன்மொழியப்பட்டது.இந்த பிரகடனம் மூலம் வடக்கு முஸ்லிம்கள் தங்களது பூர்வீக இடங்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.வடபுல மக்களை மீள் குடியமர்த்த வேண்டும் என இரவு,பகல் பாராது தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்திருக்கும் ஓர் அரசியல் தலைவனாக…

Read More

மறைந்து போகும் முஸ்லிம்களின் சான்றுகள்…

-Junaid M. Fahath – தற்போது இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள வில்பத்து பிரதேசத்தை சார்ந்துள்ள மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 08.08.1970 ஆம் வருடம் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிதைவடைந்து காணப்படுகிறது.. 1970 களில் முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்ததற்கான மிக முக்கிய சான்றுகளாக இவை காணப்படுகிறது.. தற்போது மரங்களாளும் புற் புதர்களாளும் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இவை முழுமையாக மூடப்படுமானால் இவ் சான்று மறைந்து போகும் இதனால் இலங்கை சமூகம் மறந்து போகும்….

Read More