முஸ்லிம்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை – ஹலீம்
தங்களது பூர்வீகக் காணியில் குடியேறியுள்ள மக்களை அகற்ற முடியாது. வில்பத்து வனப்பிரதேசம் விஸ்தரிக்கப்படுவதென்றால் அவர்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்பட வேண்டும் என அனைத்து மதங்களினதும் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூரகல மற்றும் வில்பத்து விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடுவதெனவும் அஸ்கிரிய மற்றும் மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது. நேற்று மதியம் நீதியமைச்சில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஷவின் தலைமையில் அனைத்து மதங்களுக்குமான அமைச்சர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது….
