Headlines

கற்பிட்டி மீனவ சங்க உறுப்பினர்களுக்கு உதவி

கற்பிட்டி பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கண்டல்குடா, வன்னிமுந்தால் மற்றும் தில்லையூர் பிரதேச மீனவ சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் தமது பண்முகப்படுத்தப்பட்டு வரவு செலவு திட்ட நிதியிலிருந்து வழங்கி வைத்தார். இந்நிகழ்வு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

Read More

பா.உ. நவவியினால்  புத்தளம் பாடசாலைக்கு பல்ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு 

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு 2017ம் ஆண்டுக்கான ஆறாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் வைபவம் பாடசாலை அதிபர் எஸ்.எஸ்.சீ. யாஹ்கூப் (நளீமி) அவர்களின் தலைமையில் அண்மையில்பாடசாலை வாளகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வின் போது அவர்கள் தமது பண்முகப்படுத்தப்பட்டு வரவு செலவு திட்ட நிதியிலிருந்து பாடசாலைக்காக பல்ஊடக உபகரணங்களை (Multimedia…

Read More

சுய தொழில் புரிவோருக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

கைத்தொழில் மற்றும் வர்த்தக ராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாசா அவர்களது அழைப்பை ஏற்று சுய தொழில் புரிவோருக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அண்மையில் அமைச்சர் றிஷாத்  கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் மாகாண, பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

வட்ஸ் அப் ‘வீரர்’களுக்கு சட்டத்தரணி சிராஸ் படிப்பித்த பாடம் !

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு குழுவினருக்கு சரியான பாடம் படிப்பித்திருக்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை கடுமையாக சாடியும் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வட்ஸ்அப் மூலமாக இட்டுக்கட்டப்பட்ட தகவல் ஒன்று பகிரப்பட்டது. சட்டத்தரணி மைத்திரி குணரத்னவையும் இதில் தவறாக சித்தரித்திருந்துடன் சிராஸ் நூர்தீனின் மர்ஹூமான தந்தையையும் அவமதிக்கும்…

Read More

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு)

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு) தெரண தொலைக்காட்சியின் நேரடி அரசியல் நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்றிரவு பங்கேற்கின்றார். வில்பத்து விவகாரம் இலங்கையின் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இன்றைய நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சிங்கள மொழியில் இந்த அரசியல் நிகழ்வில் பங்கேற்பது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வு மூலம் சிங்கள மக்களிடத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை களைவதற்கு ரிசாத் முனைந்துள்ளமைமைய முஸ்லிம் கல்வியலாளர்கள் வரவேற்கின்றனர்.

Read More