Headlines

சிறுபான்மையை அடக்கியாள்வதில் பேரினக்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றன

பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் இருக்கும் சில வேற்றுமைகளால் முட்டி மோதிக் கொண்டிருந்த போதும், அந்தக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் பல அரசியல்வாதிகள் சிறுபான்மைச் சமுகங்களை அடக்கி ஆள்வதில் தமக்குள் ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதின் தெரிவித்தார். குருநாகல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் மக்கள் காங்கிரசின் கல்விக் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் ரிஷாத் பதியுதீன் பவுன்டேசன் அனுசரணையில் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத்…

Read More

இலங்கையில் சுற்றுலா மேலாண்மை அங்கீகாரம் முதன் முறையாக வெளியிடப்பட்டது!

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் எழுச்சிக்காகவும் அதனை ஒரு தகுதிசார் தொழில் துறையாக முன்னெடுப்பதற்கு இலங்கையில் தொழில்முறை மேலாண்மை அங்கீகாரம் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த அங்கீகாரம்‘சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக்  கணக்கியல் நிறுவனத்திற்கே‘ வழங்கப்பட்டது   இவ் அங்கீகாரத்திற்கான அங்குரார்ப்பண அமர்வானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம் மற்றும் அதன் தகுதியினை பெற்ற சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதிமற்றும் மேலாண்மைக்  கணக்கியல் நிறுவனத்தின் தலைமையில் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது….

Read More

விடத்தல் தீவு பாடசாலை ஒளிவிழாவில் றிப்கான் பதியுதீன்

விடத்தல் தீவு பாடசாலை ஒன்றினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிகழ்வின் முடிவின் பின்னர் விடத்தல் தீவு கிராமத்தினை பார்வையிட விஜயமொன்றை மேற்கொண்டார் மீனவர்களது பிரச்சனைக்கான தீர்வை காணும் நோக்குடன் மீனவர்கள் சிலரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார் இதன்போது தமது பிரச்சனையாக அணை கட்டுவது தொடர்பாக முன்வைக்கப்பட்டது இதனை நேரடியாக பார்வையிட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Read More

“ஹிஜாப், பர்தா அணிவதில் எவ்வித தடையும் இல்லை” – அரசாங்கம் அறிவிப்பு!

முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை. அப்படியானதொரு சட்டம் நாட்டில் இல்லை. அது அரசின் நிலைப்பாடு அல்ல. முள்ளி பொத்தானை சம்பவத்தை நாம் கண்டிக்கிறோம். அத்துடன் ஆசிரியர்களுக்கும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முள்ளி பொத்தானை சிங்கள…

Read More

“பள்ளிவாசல்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுங்கள்”- அமைச்சர் றிஷாத்

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பள்ளிவாசல்கள் மீது ஆங்காங்கே அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் த்திரதாரிகளை அடையாளம் காணுவதற்கு கண்காணிப்பு கமராக்கள் உதவும் எனவும், இதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடை முறைப்படுத்துவதற்கு நம்மாலும் உதவ முடியும் எனவும் அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இரவு…

Read More

பாராளுமன்றத்தில் ஓங்கி ஒளித்த அமைச்சர் றிஷாதின் குரல் (வீடியோ)

கலவரத்தில் சொத்துக்களை இழந்த முஸ்லீம்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை – பாராளுமன்றத்தில் ஓங்கி ஒளித்த அமைச்சர் றிஷாதின் குரல்.

Read More

மன்னாரில் இடம்பெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

சுகாதார அமைச்சினால் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தில்  வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும்  கலந்துகொண்டார் “இன்றே பரிசோதிப்போம்” எனும் தொனிப்பொருளில்  மன்னார் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலமானது  கச்சேரி,விளையாட்டு அரங்கினூடாக மீண்டும் வைத்திய சாலைக்கு சென்று நிறைவுபெற்றது

Read More

“சமுர்த்தி வங்கிகளில் ஷரீஆவை அறிமுகம் செய்யுங்கள்” – அமைச்சர் றிஷாத்

சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளை அறிமுகம் செய்து முஸ்லிம்களுக்கு இந்த வங்கித் திட்டத்தை உச்ச பயனை கிடைக்கச் செய்ய வழிவகுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நலநோம்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது. கடந்த காலங்களில் சமுர்த்தித் திட்டம் இலங்கைகு அறிமுகப்படுத்தப்பட்ட போது அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற் கொண்ட அமைச்சர் எஸ். பி திஸநாயகா தற்போதும் பொருத்தமான அமைச்சுப் பதவி…

Read More

கட்டார் நாட்டின் தேசிய தின விழாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (06.12.2016) கட்டார் நாட்டின் தேசிய தின விழா கொழும்பு Taj Samudra ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு, கட்டார் நாட்டின் தூதுவர் Rashid Bin Shafea Al Marri அவர்களை சந்தித்தபோது.

Read More

ஜெயலலிதா மரணம்; பிரதி அமைச்சர் அமீர் அலி இரங்கல்

இந்திய அரசானது தங்களது நாட்டின் இரும்புச் சீமாட்டியை இழந்திருப்பதானது விசேடமாக தமிழ் நாட்டிற்க்கு பாரிய இழப்பாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல் இவ் இழப்பானது எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “அம்மா”என இந்தியநாட்டு மக்களால் அழைக்கப்பட்ட அவரின் அரசியல் பங்களிப்பானது அந் நாட்டிற்க்கு மிக முக்கியமானதாக காணப்பட்டது.இந்திய அரசு பலமிக்க அரசியல் தலைவியை இழந்து நிற்க்கும் இத்துயர தருனத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியும் இந் நாட்டு மக்களும் அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கின்றனர். என ஜெயலலிதாவின்…

Read More

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத்

Read More

லங்கா சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் இலாபத்தில், அமைச்சர் றிஷாத்  தெரிவிப்பு

கடந்த காலங்களில் பாரிய நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவ்வருடம் முதன் முறையாக 1000 மில்லியன் ரூபா இலாபத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இந்த இந்த விடயத்தை தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் இலாபம்…

Read More