இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பாராளுமன்ற உரை (வீடியோ 08/12/2016)
இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பாராளுமன்ற உரை (வீடியோ 08/12/2016)
இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பாராளுமன்ற உரை (வீடியோ 08/12/2016)
அனுராதபுரம், கட்டியாவ பிரதேசத்தில், அண்மையில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நேற்று (2016.12.14) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கால் நடைகளுக்கு ஏற்படும் குரைநோய் மற்றும் வாய் நோய் சம்பந்தமாக சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற 03வது வருடாந்த தொடக்க நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் தொடர்பான செய்தி வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இலங்கையானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலே முற்போக்குத் தன்மைகளையும் பிராந்திய பொருளாதார கேந்திர நிலையமாக விளங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று மாலை (14) கொழும்பு சின்னமன் லேக் சைட் ஹோட்டலில் தஜிகிஸ்தான் – இலங்கை வர்த்தக உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான், தஜிகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அஸ்லோவ் சிரோஜிடின், தஜிகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ஹிக்மதுல்லோசோடா நெமதுல்லோ, இலங்கைக்கான தஜிகிஸ்தான் தூதுவர்…
மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி. புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான முஹ்சி தெரிவிப்பு புத்தளம் மாவட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எம். எச் . எம் நவவியை நியமித்து, சேவை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை மிகவும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதாகும். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நவவியை அமைச்சர் பதவி விலகச்…
இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பாராளுமன்ற உரை (வீடியோ 09/12/2016)
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பிரதி அமைச்சர் அமீர் அலி நிகழ்த்திய உரை
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்முதலாம் நாள் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு தலபாடங்கள் இன்றையதினம் (14) வழங்கி வைத்தார். வைத்தியர் சிசில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு வைத்திய சாலை ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியினுடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். audio
அமைச்சர் றிஷாத் கலந்துகொண்ட அதிர்வு நிகழ்ச்சியின் முழுத்தொகுப்பு….