Headlines

சிரியாவின் துயர நிலை கவலையளிக்கின்றது – அமைச்சர் றிஷாத்

சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிக்கி உயிருக்காகப் போராடிவரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளில் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் அந்நியசக்திகளின் அநாவசியத்தலையீடுகள் காரணமாக இவ்வாறான மிலேச்சத்தனமான படு கொலைகளும் இரத்தக்களரிகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான திட்டமிட்ட ஊடுருவலை சமாதானத்தை விரும்பும் நாடுகளும், உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டுள்ள…

Read More

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இணைத் தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், ஸ்ரீதரன்.வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் தனபாலசுந்தரம், மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நேற்று 19.12.2016 கோறளைப் பற்று மேற்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் ஜனாப் நெளபல் , பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நேற்று 19.12.2016 கோ.ப.மத்தி பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார , பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றியாஸ் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

அமைச்சர் றிஷாத்தின் பிரேரணையை ஏற்று மாவட்ட அபிவிருத்திக்கு குழு நடவடிக்கை

வடமாகாணத்தில் அழிந்துபோய்க் கிடக்கும் தொழிற்சாலைகளை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் கைத்தொழில் பேட்டைகளையும், வலயங்களையும் உருவாக்கல் தொடர்பில் வடமாகாண சபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து பாரிய திட்டமொன்றை மேற்கொள்ளும் வகையிலான பிரேரணை ஒன்றை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திச் சபை கூட்டத்தில் முன்வைத்த போது அதற்கு இணக்கம் தெரிவித்த மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மேற்கொண்டு அந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஏகமனதாக வேண்டினர். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று காலை (19) முல்லைத்தீவுக்…

Read More

மீள்குடியேற்ற கிராம சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

புதுக்குடியிருப்பு மூங்கிலாறு மீள்குடியேற்ற கிராம சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அமைச்சர் ரிஷாத் வழங்கி வைத்தார்.  அண்மையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், அமைச்சரின் இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More