இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பாராளுமன்ற உரை (வீடியோ 09/12/2016)
இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பாராளுமன்ற உரை (வீடியோ 09/12/2016)
இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பாராளுமன்ற உரை (வீடியோ 09/12/2016)
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பிரதி அமைச்சர் அமீர் அலி நிகழ்த்திய உரை
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்முதலாம் நாள் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு தலபாடங்கள் இன்றையதினம் (14) வழங்கி வைத்தார். வைத்தியர் சிசில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு வைத்திய சாலை ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியினுடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். audio
அமைச்சர் றிஷாத் கலந்துகொண்ட அதிர்வு நிகழ்ச்சியின் முழுத்தொகுப்பு….
இந்த நாட்டில் வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிமும் இந்த நாட்டைப்பிரிக்கவோ அல்லது நாட்டில் இன்னொரு யுத்தம் மூலம் இரத்த ஆறு ஓடுவதையோ ஒருபோதும் விரும்பவும்மாட்டோம் அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். நாம் இறைவனை நம்புகின்றவர்கள் ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
புனித அல்குர் ஆனையும் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இனவாதிகள் கொச்சைப்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாகப் பௌத்த மதகுருமார்கள் உட்பட கடும் போக்கு பௌத்தர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் இடம் பெற்ற கடும் போக்கு பௌத்தர்களின் இன ரீதியான செயல்பாடுகள் தொடர்பாக ஆறு அமைச்சர்கள் , மூன்று இராஜங்க அமைச்சர்கள் , இரு துணை அமைச்சர்கள் உள்ளிட்ட 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் ஒப்பமிடப்பட்ட மனுவொன்றும் ஜனாதிபதியிடம்…