அமைச்சர் றிஷாத்- ஹென்ரிட்டே கோல்ப் கலந்துரையாடல்
அண்மையில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபன ஜென்டர் செயலகத்தின் தலைவர் ஹென்ரிட்டே கோல்ப் உடன் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாலில் ஈடுபட்டபோது.
அண்மையில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபன ஜென்டர் செயலகத்தின் தலைவர் ஹென்ரிட்டே கோல்ப் உடன் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாலில் ஈடுபட்டபோது.
உலக வர்த்தக அமைப்பின் திறப்பு விழாவில் அமைச்சர் றிஷாத்.
வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித் கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சி நேற்று 27.10.2016 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்:- “கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும்…
புத்தளம் தில்லையடியில் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், கூட்டுறவு பால் விற்பனைய திறப்பு விழாவும் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் எம்பி.க்களான நவவி, இஷாக், வடமேல் மாகாண கூட்டுறவு அமைச்சர் குணதாச தெஹிகம, மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாது ஆகியோர் கலந்துகொண்டனர்.