Headlines

தாய்- சேய் மரணவீதம் குறைந்துள்ளது : உலக சுகாதார அமைப்பு

இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More

மசகு எண்ணெயின் விலை 25 வீதமாக குறைக்க புதிய உத்தி

நாட்டில் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்காக கனிய வள எண்ணெய் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக கனிய வள எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக மசகு எண்ணெயின் விலை 25 வீதமாக குறைவடையும் என்று அமைச்சர்.

Read More

கப்பலொன்றில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு

தெற்குக் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

Read More

ரணில் சீனாவுக்கு விஜயம்

உத்­தி­யோ­க­பூர்வ விஜ யம் ஒன்றை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் புதன்கிழமை சீனா­விற்கு செல்­ல­வுள்ளார். இதன் போது துறை­முக நகர் திட்­டத்தின் முன்­னெ­டுப்­புகள் உள்­ளிட்ட சீனாவின் முத­லீ­டுகள் தொடர்பில் பரஸ்­பர கலந்­து­ரை­யா­டல்­களில் அவர் ஈடுப்­படவுள்ளதாக தெரிகின்றது.

Read More

குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜரானார் ஜீ.எல். பீரிஸ்

முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜராகியுள்ளார்.

Read More