ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க
முன்னைய ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியான முறைப்பாடுகளை தற்போதைய புதிய அரசாங்கம் மூலம் வெளிப்படுத்தும் நடவடிக்கை தொடர்கின்றது. முன்னைய ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள் பலரின் ஊழல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷவிற்கும் எதிரான பாரிய…
