நயவஞ்சக ஷிஆக்களை இனம் காண்போம்- மசூர் மௌலானா
ஊடகப் பிரிவு யெமனின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் ஈரானின் பூரண ஒத்துழைப்போடு ஹோதி இனத்து ஷிஆக்கள் யெமன் நாட்டின் தலை நகர் சனா மற்றும் ஏடன் நகரை கைப்பற்றி அந்த நாட்டு மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். யெமன் நாட்டின் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அப்துரப்பு மன்சூர் ஹாதி மற்றும் அந்த நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஹோதி இனத்து ஷிஆ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் மன்னர்…
