100 நாள் திட்டத்தை முழுமையாக நாம் நிறைவேற்றியுள்ளோம்
மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முழுமையாக நிறைவடைந்ததுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை செய்து காட்டி விட்டோம் என அரசாங்கம் தெரிவித்தது. 19ஆவது திருத்தம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அதையும் நிறைவேற்றிவிட்டு பொதுதேர்தலுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்; நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை முழுமையாக முடித்துவிட்டோம்.நாம் மக்களின் வாழ்வாதார…
