பொதுமக்களின் பணத்தை சூறையாடிய திருடர்களை பிரதமர் எந்த தருணத்திலும் பாதுகாக்க மாட்டார்
எம்.எம் மின்ஹாஜ் பொது மக்களின் பணத்தை சூறை யாடிய திருடர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த தருணத்திலும் பாதுகாக்க முனைய மாட்டார். குற்றவாளிகள் தொடர்பில் சாட்சியங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. காலதாமதம் ஏற்பட்டபோதிலும் நீதிமன்றமே குறித்த நபர்களை கைது செய்யும் . எம்மால் எந்த அச்சுறுத்தல்களையும் விடுக்க முடியாது. எனினும் பிரதி நீதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் முடியுமான அனைத்தையும நான் செய்வேன் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். இலஞ்ச…
