கட்டாரில் தொழில்புரியும், இலங்கையர்களின் அவசர கவனத்திற்கு..!
-Arsath gafoor- கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு தற்போது அவசரமாய் கீழே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களின் தேவையில் உள்ளனர். உணவு, நீர், பற்பசை, பிரஷ், சர்ட், சரம், டீசர்ட், சவர்க்காரம், தலையணை, பெட்ஷீட் இவற்றை வழங்குவதற்கு விரும்பும் சகோதரர்கள் கீழே உள்ள கொமியுனிட்டி வெல்பெயார் போரம் அங்கத்தவர்களை தொடர்புகொள்ளவும். பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளப்படும் தாரிக்…
