Headlines

உளறித் திரியும் ஞானசார!

சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய தரப்பினர் தங்களது நலனை உறுதி செய்து கொண்டுள்ளனர். சிங்களவர்களின் அதிகார மோகத்தினால் எமது இளைய தலைமுறையின் எதிர்காலம் பாரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை அடைந்துள்ளது. நாட்டை நேசிக்கும் நாட்டை பாதுகாக்க விரும்பும் தரப்பினரை ஒன்றிணைத்துக்கொள்ள முடிந்துள்ளது….

Read More

தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி

நாம் விதைத்­ததை மக்கள் புரிந்­து­கொண்­டி­ருப்­பார்­க­ளானால் நாம் அறுவடை செய்திருப்போம் என நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லுக்கு வியாக்­கி­யானம் தெரி­வித்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக, மக்­க­ளுக்­கான எமது போராட்டம் பாரா­ளு­மன்­றத்­திற்கு மட்டும் வரை­ய­றுக்­கப்­பட்­ட­தல்ல. அதற்கு வெளியே எமக்கு பலம்­பொ­ருந்­திய அர­சியல் போராட்­டத்­திற்­கான பலம் உள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார். பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக இவ்­வாறு…

Read More

அமைச்சர் றிஷாதை ஆதரிக்க முன்வந்த அங்கவீனமுற்ற போராளிகளின் அமைப்பு…!

எதிர்வரும் 17 ஆம் திகத்தி இடம் பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்ய தாங்கள் அணி திரண்டுள்ளதாக கடந்த யுத்தத்தில் அங்கவீனமுற்ற போராளிகளின் அமைப்ப தெரிவித்துள்ளது. நேற்று வெல்லாங்குளத்தில் இடம் பெற்ற போராளிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த அமைப்பிக் தலைவர் மோகன் இதனை கூறினார். தேசியத்துக்காக தாங்கள் அனைத்தையும் தாங்கள் இழந்ததாகம்,இன்று இந்த தமிழ் தேசிய…

Read More

சேவை செய்பவர்கள் யார் -YLS ஹமீட் கேள்வி

கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் இருக்கின்ற கட்சி அலுவலகத்திற்கு நாளாந்தம் அம்பாரை மக்கள் அலையலையாய் வந்த காரணமென்ன ? நாம் சேவை செய்வோம் என்ற நம்பிக்கையில்தான் எம்மிடம் மக்கள் வந்தார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கல்முனைக்குடி கடற்கரை வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர் கலீலுர் ரஹ்மான் மற்றும் இதர வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற இறுதி தேர்தல்…

Read More

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தினருடன் அமீர் அலி சந்திப்பு

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுடனான சந்திப்பில் ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தொகுதிவாரித்தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் நடைபெறுமெனத் தெரிவித்தார். மேற்படி சந்திப்பு எம்.பி.சி.எஸ் வீதி, மீராவோடையில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஜமாஅத்தின் நிருவாகத்தின் கீழுள்ள அனைத்துப்பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஜமாஅத்தின் பொதுத்தலைவர் மௌலவி ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வேட்பாளர்…

Read More

உங்களுக்கே வெற்றி கிடைக்கும்! ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாழ்த்துத் தெரிவித்தாராம் மைத்திரி

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் களமிறங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த அமைச்சரவையில் உங்களை நான் மீண்டும் எதிர்பார்க்கின்றேன். ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை இந்தத் தேர்தலிலும் பெற்றுத் தாருங்கள்” – என்று இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கூறினார். கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய…

Read More

மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!

தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்றில் பெரும்பான்மை உள்ள நபர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தற்போதைய ஜனாதிபதியும் கூட்டமைப்பு வெற்றிபெறும் என ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றவுடன் மஹிந்த ராஜபக்ஷ…

Read More

தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் ஓய்வு!

பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (15) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதன்படி, இந்தக் காலம் அமைதியான காலம் என அழைக்கப்படுகின்றது. இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை,…

Read More

615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு

பொதுத் தேர்தல் தினத்­தன்று அசம்­பா­வி­தங்கள் மற்றும் கைக­லப்­புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்­கப்­படும் பிர­தான 615 வாக்குச் சாவ­டி­க­ளுக்கு பலத்த பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த வாக்குச் சாவ­டி­களில் மூன்று பொலிஸ் அதி­கா­ரிகள் வீதம் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­படுவார்கள் என்றும், தேவை­யேற்­பட்டால் மேல­திக பொலிஸ் அதி­கா­ரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் பொலிஸ் தலை­மை­யகம் தெரிவித்­துள்­ளது. இதற்கு மேல­தி­க­மாக கல­கங்கள் அடக்கும் 165 குழுக்கள் தேர்தல் தினத்­திற்கு முன்­பும் தேர்தல் தினத்­தன்றும், அதற்கு பின்­னரும் ஆயத்­த­மான நிலையில் தயார்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read More

ஏரி நீர் ஆவியாவதை தடுக்க அசத்தல் யோசனை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், மாநிலத்தில் 175 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஏரிகளில் உள்ள குறைந்த அளவிலான நீரும் ஆவியாகிவிடாமல் தடுக்க ஏரி முழுவதும் கருப்பு பந்துகளை மிதக்கவிடும் நூதன திட்டத்தை கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டி அறிவித்துள்ளார். சூரிய ஒளிக் கதிர்கள் நீரில்பட்டு அவை ஆவியாவதில் இருந்து இந்த கருப்பு நிற பந்துகள் காக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து லாரிகளில் கொண்டு…

Read More

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க குர்ஆன்!

தங்க நிறத்திலான பக்கங்களில் பதிவு செய்ய பட்ட திருகுர்ஆன் பிரதியொன்று இந்தியாவில் பரபரப்புக்கு உரியதாக மாறியிருக்கிறது சுமார் 604 பக்கங்களை கொண்ட அந்த பிரதியின் பக்கங்கள் அனைத்தும் பொன்னிறத்தில் இருக்கிறது இது 400 ஆண்டுகாலபழமை வாயந்த குர்ஆன் என்றும் முகலாய மன்னர் அக்பருக்கு பிறகு வந்த காலத்தில் எழுதபட்டது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரை சார்ந்த சிலர்கள் சுமார் ஐந்து கோடி ரூபாயை பெற்று கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு…

Read More

வாக்களிக்க செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல்கள் ஆணையாளரின் செய்தி

முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாது என சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், குறித்த பிரசாரங்களை மேற்கொள்ளும் சமூக ஊடகங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பிலே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லமுடியும், என்றாலும் அங்கே அவர்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்வதற்காக…

Read More