Headlines

என் மக்களளுக்காக முன் நிற்காமல் சவால்களைக் கண்டு ஓடி ஒளியும் ரகமில்லை நான்… அமைச்சர் றிஷாத்

இன்று எம் சமூகத்தின் மீள் குடியேற்றம் இனவாத அடிப்படையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நேரத்தில் தான் அம்மக்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அடி மட்டத்திலிருந்து அந்த மக்களோடு மக்களாக துன்பங்களைப் பகிர்ந்து, வளர்ந்த நான் என் மக்களளுக்காக முன் நிற்காமல் சவால்களைக் கண்டு ஓடி ஒளியும் ரகமில்லையென தெரிவித்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன். வில்பத்து வனப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அண்மைக்காலமாக தொடரப்படும் ஊடகப் பிரச்சாரங்களை முறியடிக்க பல்வேறு நடவடிக்கைகளை…

Read More

அமைச்சர் றிஷாதை கைது செய்து, பதவியில் இருந்து அகற்றும் வரை சாகும் வரை உண்னா விரதம்

-அஸ்ரப். ஏ. சமத்- அமைச்சர் றிசாத்தினை கைது செய்து அவரது பதவியில் இருந்து அகற்றி சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இன்னும் 2 கிழமைக்குள் சிங்கள ராவாய பௌத்த துறவிகள் கொண்ட ஒரு குழு கொழும்பில் சாகும் வரை உண்னாவிரத்தில் இறங்க உள்ளோம். ஏற்கனவே இவர் வில்பத்து வனாந்தர பிரதேசங்களை அழித்து எமது அபே பூமியை நாசமாக்கியுள்ளார்.அத்துடன் அங்கு ஜ.எஸ.எஸ்.;ஆர் எனும் இஸ்லாமிய தீவிர இயக்கமொன்றும் அங்கு நிலைகொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. அன்மையில் அவர் அரபு அணிந்துள்hர் ஊடகவியலாளர்கள்…

Read More

எம் மக்களுக்கு வெற்றிகிடைக்க அனைவரும் அல்லாஹ் விடத்தில் விசேட பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகிறோம்

அலியார் கடந்த சில வாரங்களாக ஆங்கில ஊடகங்களில் மிக மோசமாக பேசப்பட்டு வருகின்ற மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி போன்ற கிராமங்களில் மீள்குடியேறிய மக்களை விரட்டும் முகமாக முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழித்து நாசஞ் செய்வதாக பொதுபலசேன, பிக்குகள் முன்னணி, சிஹல ராவய, அபேஜாதிக, பெரமுன போன்ற இன்னும் சில அரச சார்பாற்ற நிறுவனகளும் அப்பட்டமானபொய்ப் பிரச்சாரத்தையும் குற்றச்சாட்டையும்மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளை அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்களுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு…

Read More

பரிதாபமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவிய வரலாறு..

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்) மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது . அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் . 01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் ) 02) பஷுஷ் (…

Read More

தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் எனவே உடனடியாக அதனை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு வலியுறுத்துவதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இந்த விடயத்தை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில்…

Read More

நாளை மறுநாள் பதவி ஏற்கும் ஜெயலலிதா: பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள் பொதுத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 7 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக…

Read More

ஊவா முதலமைச்சருக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஹரின் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சராக செயற்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. . மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை இன்று நிராகரித்தது. ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சஷிந்திர ராஜபக்ஸ அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி மேன்முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணி பொத்துவில் பிரதேசத்தில் (படங்கள் இணைப்பு)

கலைமகன்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணியொன்று அண்மையில் பொத்துவில் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளரும் சிம்ஸ் தனியார் பல்கலைகழக பணிப்பாளர் நாயகமுமான கணணி பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த அதிகளவிலாலான  இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும்  மிக முக்கிய         பிரச்சினைகள்  பல  ஆராயப்பட்டதுடன் அகில இலங்கை மக்கள்      …

Read More

எதிர்­வரும் நூறு ஆண்­டு­களில் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் அபாயம்

எதிர்­வரும் நூறு ஆண்­டு­க­ளுக்குள் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும் வாய்ப்­புள்­ள­தாக உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்­ச­ரித்­துள்ளார். லண்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற நவீன மதி­நுட்பம் தொடர்­பான மாநா­டொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு எச்­ச­ரித்­துள்ளார். செயற்கை மதி­நுட்­ப­மா­னது மனி­தர்­களின் முடி­வுக்கு வழி­வகை செய்யக் கூடும் என அவர் தெரி­வித்தார். செயற்கை மதி­நுட்­பத்­துடன் கூடிய ரோபோக்­களின் உரு­வாக்­க­மா­னது அந்த செயற்கை மதி­நுட்­பத்தை யார் கட்­டுப்­ப­டுத்­து­வது என்­பதை விடவும் அந்த மதி­நுட்பம் அனைத்­தையும் கட்­டுப்­ப­டுத்தும்…

Read More

நிலைமைகள் தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் யாழ் விஜயம்

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று இரவு இவர் யாழ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை யாழில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இதுவரை 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புங்குடுத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்த வேளை…

Read More

நேபாளுக்கு மனிதநேய உதவிகளை வழங்க செம்பிறை சங்கத்திற்கு சவூதி மன்னர் சல்மான் உத்தரவு….!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் அவர்கள் நேபாளுக்கு மனிதநேய உதவிகளை வழங்க செம்பிறை சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனைத்தொடர்ந்து முதல் கட்ட உதவியாக நேபாளில் 200 கூடாரங்கள் அமைத்து 15 டன் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது. நேபாள் ஒரு இந்து நாடாக இருந்தாலும் சவூதி அரேபியா 100 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடாக இருந்தும் நேபாள் மக்களுக்காக மனிதநேய பணிகளை வாரி வாரி…

Read More