Headlines

வரலாற்று முக்கியத்துவான இன்னாலை எந்த ஒரு இலங்கை பிரஜையாலும் மறக்கமுடியாது

இந்திய நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மூடி இன்று தலைமன்னார்வரையான புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க கைத்தொழில் வர்த்தக அமைச்சரும்,வட மாகான அபிவிருத்திக்குழு தலைவருமான றிஷாத் பதியுதீன் தலைமன்னார் பியர் புகையிரத நிலையத்தில் நிற்கும் காட்சி.

Read More

திருமணம் செய்ய தயாராகும் ஆண்களே.. இதனை கட்டாயம் வாசிக்கவும்

ஒரு முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். அதுவும் பெண் பிடிக்காதது மணமகனுக்கல்ல. அவனது குடும்பத்தினர்க்கு என்பது கசப்பான உண்மை. அதேபோன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பெண் பார்த்துவிட்டு வந்ததன் பின் கடைசியாக மணமகன்…

Read More

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதை செலுத்திய முதல் பிரதமர் மோடி

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதையை செலுத்திய முதல் இந்திய அரசாங்க தலைவராக மோடி கருதப்படுகிறார். 2008ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், இந்த தூபிக்கு விஜயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இராணுவ முறைப்படி மோடி, சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் தூபிக்கு சென்று மலர்மாலை வைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் அமைதியான நின்று உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 1987ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு…

Read More

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்: பாராளுமன்றத்தில் மோடி உரை!

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்கிற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதை வரிகளில் நம்பிக்கை கொண்டே தான் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்தியப் பிரதமர், பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவும், இலங்கையும் அண்மையில் இருக்கின்ற நாடுகள் என்கிற வகையில் மதம், மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்களில் ஒற்றுமையுள்ளவை. அதுபோல,…

Read More

உள்நாட்டு விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைக் கடற்படைச் சிப்பாயான விஜித ரோஹண விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் குறித்து, இந்தியன் “எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் விரும்புகிறேன். அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால், அவர்…

Read More

‘இந்திய பிரதமரின் உரை வேதனையளிக்கின்றது’

மலையக மக்களை மறந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையானது வேதனையளிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனையளிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வருந்துகிறேன். இது அவர், எமது சமூகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே…

Read More

மோடி இன்று யாழ் விஜயம்; யாழில் வரலாறு காணாத பாதுகாப்பு

பிரதமர் மோடி இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான பாதுகாப்புகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த  பாதுகாப்பு கடமையில் இலங்கை மற்றும் இந்திய பொலிஸாரும்  நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய மோடியின் நிகழ்வு இடம்பெறும் இடங்கள் மற்றும்  அதனை அண்டிய பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும்  தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியோ அல்லது பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வரும்போது கூட இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. முதல் தடவையாக இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொள்வது…

Read More

காணாமல் போன முஹம்மத் ரஷீத் கண்டு பிடிப்பு: ஊடகங்களுக்கு நன்றி

ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரி வீதி, ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற திங்கட் கிழமையிலிருந்து (09.03.2015) காணாமல் போயுள்ளார் என்ற செய்தியை பல்வேறு ஊடகங்களும் வெளியீட்டு இருந்தது . இவ் ஊடகச் செய்திகளை கவனத்தில் கொண்ட பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருந்து, இவரை கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர். ஏறாவூரிலிருந்து கொழும்புக்கு அரிசி ஏற்றிச் செல்லும் லொறியில் நடத்துனராக புதிதாக சென்ற இவர், வழி…

Read More

அழுகிறது குழந்தை ; எரிகிறது நெருப்பு (கவிதை)

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அழுகிறது குழந்தை எரிகிறது நெருப்பு கொதிக்கிறது நீர் சோற்றில் கை வைக்க சேற்றில் விளைந்த அரிசியினை அழும் குழந்தைக்கு உவர்ந்தளிப்பதாரோ? நீரினை ஆவியாக்கி பானையினை வெறுமையாக்கிட இந்த நெருப்பிற்குத் தான் எத்தனை பிரியம்? குழந்தையே! உன் அழுகையினை எப்போது நிறுத்துவாயோ? உனதுள்ளம் சாந்தியுற நீ-மனமாற அழு எனதுள்ளம் சாந்தியுற நீ-உன் அழுகையினை சிறிது நிறுத்து குழந்தையே! உன் கண்ணீர் துளிகள் வலிமையறியாது நீ-கண்ணீரைச் சிந்துகிறாய் அறிவாயோ குழந்தையே! உன் கண்ணீர் இறைவனின்…

Read More