அமைச்சர் றிஷாத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார். இலங்கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவின் பிரதமர் ஒருவர் 28 வருடங்களுக்கு பின்னர் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகின்றமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகின்றது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் இடம்பெறவுள்ளதுடன் பல உடன்படிக்கைகளும் இரண்டு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளன. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில்…
