Headlines

தனியார் துறையின் சம்பளம் 15- 35 வீதத்தால் அதிகரிப்பு




தனியார் துறைகளின் சம்பளத்தை 15 -35 சதவீதமாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

சம்பள நிர்ணய சபை , தொழிற்சங்கங்கள் என்பவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாகவும் ஏனைய நிறுவனங்களின் வருமானத்திற்கமைய அவர்களின் சம்பளம் 15 – 35 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் சம்பள நிர்ணய சபையின் கீழ் வராத ஹோட்டல்கள் கடைகள் உட்பட அனைத்து தளங்களுக்கும் சம்பளம் 15 சதவீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *