Headlines

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் UNP செயற்திட்ட குழு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் செயற்திட்ட குழு இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்  மாலை 3 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவால் செயற்திட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் 20 பேர் இக்குழுவில் அடங்குகின்றனர். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் செயற்படவேண்டிய விதம்…

Read More

பொது பல சேனாவின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! ACJU சார்பாக BBS உடன் SLTJ விவாதிக்கத் தயார்!

(sltj) கடந்த 28.09.2014 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பொது பல சேனா அமைப்பின் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம் தொடர்பாகவும், இந்த உலகுக்கு இறைவனால் அருளப் பெற்ற இறுதி வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்கள் தொடர்பாகவும் பலவிதமான விமர்சனங்களும், இனவாததத்தை ஊக்குவிக்கும் விதமான கருத்துக்களும் பகிரங்கமாக வெளியிடப்பட்டமை தாங்கள் அறிந்ததே. பொது பல சேனாவின் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும், திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்…

Read More

ஜாதிக ஹெல உறுமயவுக்குள் வெடிக்கும் முரண்பாடு!

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த தினத்தில் முன்வைத்த உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்ததின் சில சரத்துக்கள் தொடர்பில் தமது கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த கட்சியின் ஊடக பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஸாந்த ஸ்ரீ வர்ணசிஙக தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் 19ஆம் திகதி மஹரகமவில் இடம்பெறவுள்ள கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய நிலமைகள், ஜாதிக ஹெல…

Read More

காடையர்களினால் சேதமாக்கப்பட்ட தர்காநகர் பள்ளிவாசல் இன்று திறப்பு!

மர்லின் மரிக்கார்’ அளுத்கம, தர்காநகர் கலவரத்தின்போது சேதமடைந்த தர்காநகர், மரிக்கார் வீதி வீட்டுத் திட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு 17ம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு அஸர் தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வைபவத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பிரதம அதிதியாகவும் மேற்கு இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஒபேமெதவல கெளரவ அதிதியாகவும் கலந்து கொள்ளுகின்றனர். இவ்வைபவத்தில் இப்பிரதேசத்திலுள்ள கந்த விகாரை, நாகந்த பெகொட, அம்பகஹகந்திய, மாலெவன்கொட,…

Read More

உண்மையில் நான் வெட்கப்பட்டேன் – முன்னாள் பிரதம நீதியரசர்

கடந்தகால செயற்பாடுகளை நினைத்து வெட்கப்பபடுவதாக நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சியினால் இந்த கரத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சாதாரண குடிமகனாக அன்றாட தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நான் நரஹேன்பிட்டி பொது சந்தைக்கே செல்வேன். பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலத்திலும் பையை எடுத்துச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வது எனது வழக்கமாகும். அனுரகுமார திஸாநாயக்க அவர்களே, இவ்வாறு அண்மையில் நான்…

Read More