Headlines

முஸ்லிம் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த, செய்யித் ஹுசைன் முயற்சி – BBS

தமிழ் பயங்கரவாதத்திற்கு அப்பால் முஸ்லிம் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளையும் நியாயப்படுத்தவே ஐ.நாவின் புதிய ஆணையாளர் செய்யித் அல் – ஹுசைன் முயற்சிக்கின்றார். இலங்கையின் நடந்து முடிந்த பழைய விடயங்களை மீண்டும் கிளறிவிட்டு நாட்டை சீரழிக்க வேண்டாம் என பொதுபலசேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பினர் நேற்று கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ஐக்கிய நாடுகள் மனித…

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின், புதிய நிர்வாகிகள் விபரம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. போரத்தின் வருடாந்த மாநாடு கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி தேசிய நூதனசாலையின் கேட்போட்கூடத்தில் இடபெற்றது. இதன்போது தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு முறையே என்.எம்.அமீன், றிப்தி அலி மற்றும் எச்.எம்.பாயிஸ் ஆகியோர் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கு மேலதிகமாக 18 செயற்குழு உறுப்பினர்களும் பொதுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டனர். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை (08) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள் ஏகமனதாக…

Read More