இலங்கையை சில நாடுகளுடன் மோதவிட சதி!
இலங்கைக்கு ஆதரவு வழங்கும் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை எமது அரசாங்கத்துடன் மோதவிடும் சதித்திட்டமே போதை வஸ்தை முதன்மைபடுத்தி எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையாகும். எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21-05) இடம்பெற்ற ஐ.தே.கட்சி அரசுக்கெதிராக முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…
