Headlines

இலங்கையை சில நாடுகளுடன் மோதவிட சதி!

இலங்­கைக்கு ஆத­ரவு வழங்கும் பாகிஸ்தான், இந்­தியா, ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடு­களை எமது அர­சாங்­கத்­துடன் மோத­விடும் சதித்­திட்­டமே போதை வஸ்தை முதன்­மை­ப­டுத்தி எதிர்க்­கட்சி கொண்டு வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யாகும். எனவே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிக்கும் என கைத்­தொழில் மற்றும் வணி­கத்­துறை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை (21-05) இடம்பெற்ற ஐ.தே.கட்சி அர­சுக்­கெ­தி­ராக முன்­வைத்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்…

Read More