Headlines

முஸ்லிம்களை மீளக் குடியேற்ற முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டமே! அமைச்சர் ரிசாத்

மண்னாரில் சிலாவத்துறையில் முஸ்லீம்கள் 85 வீதமாக பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்தனர். ஆனால் நேற்று அங்கு அதுவும் பாதுகாப்பு படையினர் பெரும்பான்மையினர் வாழ்ந்த பிரதேசமாக  3 இடங்களில் பெரும்பான்மையினம சார்ந்த பெயர்ப்பலகைகளை நாட்டி விட்டுச் சென்றுள்ளனர்.  என அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் தெரிவித்தார். இன்று கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் சமுகஜோதி ரபீக்கின் மகன் டாக்டர் ஏ.ஆர். அசீம் எழுதிய “ எனக்கும் உனக்குமான உலகம்”  நோய் விழிப்புணர்வு நூலான வரும்முன் காப்போம்” எனும் இரு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.  இந்…

Read More

திவிநெகும மூலம் 1.8 மில்லியன் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடு­விப்­பு

வறு­மைக்கு எதி­ராகப் போராடி மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை மேம்­ப­டுத்த ஜனா­தி­பதி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள ‘திவி­நெ­கும’ (வாழ்வின் எழுச்சி) வேலைத்­திட்டம் வறு­மையற்ற இலங்­கையை உரு­வாக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை என கைத்­தொழில் மற்றும் வர்த்­தகத்து­றை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். மஹிந்த சிந்­த­னைக்கு அமை­வாக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் வழி­காட்­ட­லுடன் வாழ்வின் எழுச்சி திட்டம் (திவி­நெ­கும) நாட­ளா­விய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நிகழ்வு அண்­மையில் வவு­னியா பிர­தேச சபை சமுர்த்தி சங்­கத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­வினை பாரம்­ப­ரிய கைத்­தொ­ழில் மற்றும் சிறு­தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சர்…

Read More