Headlines

பழைய ஈழத்தில் புதிய அகதிகள்

(சர்ஜூன் ஜமால்தீன்) வட மாகாண சபைத் தேர்தலில் வட முஸ்லிம்கள் தொடர்பான ஒரு கருத்து நோக்கு வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச உறுப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துகின்றன. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் வெற்றிவோம் என்ற நம்பிக்கையிலும் வேறுபட்ட பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்து நிலையில் அரசாங்கமும் உள்ளது. இத்தேர்தலில் அரசாங்கமும் அதனை பிரதிநித்துவம் செய்யும்…

Read More

கிளிநொச்சி வரைக்குமான புதிய புகையிரத சேவை ஆரம்பம்

(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) வடக்கில் 23 வருடங்களின் பின்னர் மீண்டும்கிளிநொச்சிக்கான  புகையிரத சேவை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்ககப்பட்டது.இன்று காலை மாங்குளத்திலிருந்து வைபவ ரீதியாக புகையிரதம் பயணிக்கும் நிகழவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாங்குளத்திலிருந்து -கிளிநொச்சிக்கான  முதலாவது பதிவினை பதிவேட்டில் பொறித்தார்.  

Read More

எம்மை வீழ்த்தும் பணியில் சக்திகள் கூட்டு சேர்வு

  இந்த ஜனாதிபதியினையும்,எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும்,கட்சிகளிடமும் கேட்கின்றோம்,துன்பத்தால்,அழிவால்,கஷ்டத்தால்,பாதிப்பால் அனைத்தையும் இழந்து தவிக்கும் இம்மக்களை காப்பதற்கு என்ன திட்டம் இருக்கின்றது என தெரிவிக்க முடியுமா கேள்விழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்மற்றும் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அப்பாவி மக்கள் மத்தியில் சென்று இனவாதம்,மதவாதம் பேசி அவர்களை மீண்டுமொரு போருக்கு அழைப்புவிடுத்து அவர்களது வாழ்க்கையினை இல்லாமல் ஆக்கும் அநியாயத்தை எமது மண்ணில் செய்யாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…

Read More

இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளதா? கோட்டா தனது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்!

(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்)  பாது­காப்புச் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ முஸ்லிம் பயங்­க­ர­வாதம் தொடர்பில் வெளியிட்ட கருத்­தினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கண்­டித்­துள்­ளார். இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வ­து; சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறு புனையப்பட்ட கருத்துக்கள் பரப்படுவதால், அரசாங்கத்துக்கே சர்வதேசத்தில் களங்கம் ஏற்படுகிற­து. இலங்கையின் சுதந்திரத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். ஏனைய மதங்களுடன் பிரச்சினைகள் ஏற்படுவதையும் தடுத்துள்ளனர் . தனிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை….

Read More

வடமுஸ்லிம்கள் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ வேண்டும் – றிசாத் பதியுதீன்

(சர்ஜூன் ஜமால்தீன்) வடக்கு முஸ்லிம்கள் உதைபடும் கால்பந்து போல் எல்லாத் திசைகளிலும் நசுக்கப்படுகிறார்கள்.இலக்குகளை நோக்கி நகர முடியாதவாறு அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் எதிரிகளால் நகர்த்தப்படுகின்றன. இவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து வடமுஸ்லிம்கள் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ வேண்டும் என அமைச்சர் றிஷhட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கொய்யாவாடியில் நேற்று2013-08-30 நல்லிரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்; உரையாற்றுகையில் அல்லாஹ்வின் உதவியால் வடக்கு முஸ்லிம்களின் நிலைமை இப்போதுதான் மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இம்மக்கள் 20வருடங்களாக…

Read More