பயங்கரவாதி அசின் விராதுடன் ஞானசாரர் செய்த, உடன்படிக்கை நாட்டுக்கு அம்பலப்படுத்துங்கள்
-விடிவெள்ளி ARA.Fareel- பொதுபலசேனா அமைப் பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் மியன்மாரின் அசின் விராது தேரரும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை உடனடியாக நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும். இரு நாடுகளிலும் தற்போது நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் பள்ளிவாசல்களை அழிப்பதற்கும் இருவரும் உடன்பட்டு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது என ஜாதிகபலசேனாவின் பொதுச் செயலாளரும் மஹியங்கனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார். வட்டரக்க விஜித தேரர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள…
