கொழும்பில் முஸ்லிம்கள் பேரணி
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்கியிருக்கும் போது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரது கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலான அமைதிப் பேரணியொன்று ஐ.நா.காரியாலயத்தின் முன்பாக நடாத்தப்படவுள்ளது. வடக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவது போன்று கிழக்கிற்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கேட்டறிய வேண்டும் என அமைதிப்பேரணியில் வலியறுத்தப்படவுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தை கிழக்கிற்கும் அழைத்துச்…
