வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும்
-விடிவெள்ளி ARA.Fareel- நாட்டில் மக்கள் சிங்கள கிராமம், முஸ்லிம் கிராமம், தமிழ் கிராமம் என பிரிந்து வாழ்வதினாலேயே இன ரீதியிலான மோதல்கள் ஏற்படுகின்றன. கல்ஹின்னை சம்பவமும் இதன் பின்னணியிலே இடம்பெற்றுள்ளது. எனவே இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு முஸ்லிம் கிராமங்களில் சிங்களவர்களும் சிங்கள கிராமங்களில் முஸ்லிம்களும் குடியேற்றப்பட வேண்டும் என சிங்ஹலே அமைப்பின் செயலாளர் மெதில்லே பஞ்சாலோக தேரர் தெரிவித்தார். கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவத்தினையடுத்து காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பெரும்பான்மை இனத்தவர்களையும் சிங்ஹலே அமைப்பின் பிரதிநிதிகள்…
