Headlines

பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்

இரண்டாம் தவணை விடு­மு­றைக்­காக மூடப்­பட்ட நாட்­டி­லுள்ள தமிழ் – சிங்­கள அர­ச­பா­ட­சா­லைகள் நாளை 31ஆம் திகதி புதன்­கி­ழமை மீண்டும் கல்­விச்­செ­யற்­பா­டு­க­ளுக்­காக திறக்­கப்­ப­டு­கின்­றன. இப்­பா­ட­சா­லை­களில் கடந்­த­த­வணை இறு­திநாள் வரை இரண்டாம் தவ­ணைப்­ப­ரீட்­சைகள் நடை­பெற்­ற­தனால் அத்­த­வ­ணைக்­கான மாணவர் முன்­னேற்­ற­ அ­றிக்­கையை வழங்­க­மு­டி­யாத சூழ்­நி­லைக்கு பாட­சா­லைகள் தள்­ளப்­பட்­டி­ருந்­தன. மூன்றாம் தவ­ணைக்­காக மேற்­படி பாட­சா­லைகள் நாளை 31ஆம் திகதி மீண்டும் திறக்­கப்­படும். இதே­வேளை நாட்­டி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லைகள் நோன்­புப்­பெ­ருநாள் விடு­மு­றைக்­காக கடந்த 06.06.2016முதல் 06.07.2016வரை மூடப்­பட்­டி­ருந்­தன. கல்­விச்­செ­யற்­பா­டு­க­ளுக்­காக கடந்த 11ஆம் திகதி மீண்டும்…

Read More

பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்

நாட்­டி­லுள்ள அர­சாங்க, அரச அங்­கீ­காரம் பெற்ற சகல தனியார் பாட­சா­லைகள் மற்றும் அனு­ம­திக்­கப்­பட்ட பிரி­வே­னாக்கள் யாவும் நாளை 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைத் திகதிகள் வௌியீடு!

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை முறைகள் மற்றும் திகதிகள் கல்வியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் அனைத்து தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கும் முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதியுடன் முடிவடையும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் தவணை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியளவில் முதல் தவணைக்காக பாடசாலை மூடப்படும். அதனையடுத்து அனைத்து சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கான…

Read More