தனியாருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு?
தனியார் துறையினருக்கான ரூபா 2500 சம்பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்படைச் சம்பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விடயங்கள் சட்டமாக்கப்படும் எனத் தெரிவித்த தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண. ஊழியர் சேமாலாப நிதி, நம்பிக்கை நிதி இரண்டையும் இணைத்து ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் ஜோன் செனவிரட்ண இதனை தெரிவித்தார். கடந்த 100 நாள் ஆட்சியில் நிதியமைச்சர் அரச…
