கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு: வேனில் பிரசவமான கொடூரம்!
ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால், அவருக்கு தனியார் வேனில் பிரசவமாகியுள்ள சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராயகாடா மாவட்டம் பலக்கமனா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து சுனிதாவின் கணவர் ஆம்புலன்ஸ் சேவையான 102க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவசர ஆம்புலன்ஸ் சேவையான 106க்கும் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்பு கொண்டு ஒரு மணிநேரத்திற்கு மேலாகிவிட்டதால், குடும்பத்தினர் உதவியுடன் சுனிதாவை சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார் கணவர். பாதி வழியில் பிரசவ…
