முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் – சுஷ்மாவிடம் றிஷாத் வலியுறுத்து
பல தசாப்த காலமாக இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக காணப்படுகிறது. அதனால் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும் உள்வாங்கப்பட வேண்டும். இதனை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடந்த சனிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மாவை…
