அரசாங்கத்துடன் இணையவுள்ள நான்கு ஐ.ம.சு.மு. எம்.பி.க்கள்
தேசிய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரமவுடன் இதுதொடர்பாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களது தீர்மானம் குறித்து அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்…
