Headlines

மஹியங்கனையில் நிலைமை சுமுகம்

மஹி­யங்­கனை  பொலிஸார், பொலிஸ் நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை அடுத்து எதிர்­கா­லத்தில்  பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி  சமா­தா­ன­மாக வாழ்­வ­தாக  இரு­த­ரப்­பி­னரும் உறு­தி­ய­ளித்­தனர். மஹி­யங்­கனை நக­ரி­லுள்ள பன்­ச­லையில்  கடந்த நோன்­மதி தினத்­தன்று பெளத்த தேரர்  ஒருவர்  நிகழ்த்­திய  மார்க்க பிர­சங்­கத்தில் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றாக  தெரி­விக்­கப்­பட்­ட­மை­யை­ய­டுத்து அதற்கு  எதிர்ப்பு  தெரி­வித்து முஸ்லிம் இளை­ஞர்கள் பெளத்த  கொடி­களை  எரித்­ததாலேயே இந்த  முறுகல் நிலை உரு­வா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச்­சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­தாக  சந்­தே­கத்தின் பேரில் எட்டு  இளை­ஞர்கள் 14 நாட்கள்…

Read More