Headlines

ஜம்­இய்­யத்துல் உலமா, வன்­மை­யாகக் கண்­டிக்கிறது..!

மதீ­னாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள மஸ்­ஜிதுந் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ரமழான் மாதத்தின்  இறுதி நாளில் முஸ்­லிம்­களின் புனித இட­மான முஸ்­ஜிதுல் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு முன்பு அப்­பாவி மக்­களை இலக்­கு­வைத்து தீவி­ர­வா­திகள் மேற்­கொண்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலில் 5…

Read More