மாதம்பை விவகாரம்: அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை
மாதம்பை முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு விவகாரம் தொடர்பில் பரிசோதனை செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றினைத் தனது அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மாதம்பை பிரதேச செயலாளரைக் கோரியுள்ளார். இந்த காணி சுவீகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் புனித பூமி பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் குடும்பங்களின் நிலை என்னவாகும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பிரதேச செயலாளரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று மதியம் மாதம்பை முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு விடயம்…
