Headlines

மோடிக்கு தைரியம் இல்லை! – அரவிந்த் கெஜ்­ரிவால்

ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் காங்­கிரஸ் தலைவர் சோனியா காந்­தியை கைது செய்யும் தைரியம் பிர­தமர் மோடிக்கு இல்லை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்­ரிவால் தெரி­வித்­துள்ளார். ஹெலி­கொப்டர் ஊழலை முன்­வைத்து டில்லி ஜந்தர் மந்தர் பகு­தியில் சோனியா காந்­திக்கு எதி­ராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடை­பெற்­றது. இந்த போராட்­டத்தில் பங்­கேற்று கெஜ்­ரிவால் பேசி­ய­தா­வது: ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் தொடர்­பு­டைய காங்­கிரஸ் கட்­சி­யி­னரை காப்­பாற்ற பா.ஜ.க. அரசு முயற்­சிக்­கி­றது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவ­காரம்…

Read More