Headlines

அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓர் அறிவித்தல்

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தத்தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையைப்பெற்று கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதே போன்று ஒருவர் கற்கும் வயதினில் பெற்றுக்கொண்ட, தொழில் தகைமை மாணவன் என்று குறிப்பிட்ட அடையாள அட்டையை இறக்கும் வரை பாவனை செய்து கொண்டு வருபவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான வழிகளும், விதிமுறைகளையும் அத்தோடு பலருக்கு தெரியாத விடயங்களை பார்க்கலாம். முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள். இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப்…

Read More