Headlines

கல்ஹின்னை சம்பவம் இனவாதமல்ல!

-விடிவெள்ளி  ARA.Fareel- கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற சம்­பவம் இன­வாத செய­லல்ல. மது போதையில் இருந்­த­வ­ரா­லேயே பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இதுவொரு சிறிய விடயம் இதனை பெரிது படுத்த வேண்டாம். பெரும்­பான்மை மக்கள் முஸ்­லிம்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவே வாழ விரும்­பு­கி­றார்கள் என அங்­கும்­புர இஹ­ல­முல்ல பன்­ச­லையின் இஹ­ல­முல்ல சுகுன குண­வன்ச தேரர் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்­சரிடம் தெரி­வித்தார். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் ஹலீம் “கல்­ஹின்னை சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து சிலர் இன­வா­தத்­தைத்­தூண்ட முயற்­சிக்­கி­றார்கள். இந்த முயற்­சிக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது….

Read More