Headlines

இலங்கை வீரர்கள் பல பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர் – தயாசிறி!

தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்ட இலங்கை வீரர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மை என விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் .இந்தியாவில்  நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில் அங்கு போட்டிகளில் கலந்துக் கொள்ளச்  சென்ற இலங்கையின் விளையாட்டு வீர,வீராங்கனைகள் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கான பொறுப்பை இந்தியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்கவேண்டும் என அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய…

Read More

தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வெல்பவர்களுக்கு பணப்பரிசு

– எஸ்.ஜே.பிரசாத் – தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பதக்­கங்கள் வென்­றெ­டுக்கும் இலங்கை வீர, வீராங்­க­னை­க­ளுக்கு பணப்­ப­ரிசு வழங்­கப்­படும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயாசிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார். தங்கப் பதக்­கத்­திற்கு 5 இலட்சம் ரூபாவும் வெள்ளிப் பதக்­கத்­திற்கு 3 இலட்சம் ரூபாவும் வெண்­கலப் பதக்­கத்­துக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்­கப்­படும் என அவர் குறிப்­பிட்டார். 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திக­தி­வரை இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தில் நடை­பெ­று­கி­றது. இந்த விளை­யாட்டுப்…

Read More

வாக்குவாதம் செய்த தயாசிறி – வெல்கம

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கடுமையாக வாக்குவாதப்பட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. விமல் வீரன்ச, தினஸ் குணவர்தன உள்ளிட்டவர்கள் அண்மையில் குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகளை சந்தித்து தனித்து போட்டியிடுவது குறித்து பேசியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்….

Read More