ஷகீப் சுலைமான் கடத்தலில் மூளையாக செயற்பட்டவர் கைது…
பம்பலப்பிட்டி -கொத்தலாவல எவனியூவில் இருந்து கடத்தி படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சகீப் சுலைமானை கடத்தல், படுகொலை திட்டத்தை நெறிப்படுத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் ஒருவரை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற அனுமதியுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த 8 சந்தேக நபர்களுக்கு சொந்தமான 13 தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட விசாரணையிலேயே பிரதான சந்தேக நபராக கருதப்படும் கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் நம்பிக்கைக்குரிய சேவகரான சந்தேக நபரின் சகோதர முறையிலான…
