தெஹிவளை பள்ளிவாசலின், அனுமதி ரத்து
தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பெளசுல் அக்பர் பள்ளிவாசலின் கட்டிட நிர்மாணத்திற்காக தெஹிவளை கல்கிசை மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை இரத்துச் செய்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் இதனை இரத்துச் செய்துள்ளதாக தெஹிவளை கல்கிசை மாநகர சபை ஆணையாளருக்கு அறிவித்துள்ளது. தெஹிவளை பாத்யா மாவத்தையில் வீடொன்றினுள் முஸ்லிம் பள்ளிவாசல் இயங்கி வருவதாக அப்பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை…
