புதிய வரிக்கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்
வற் வரியில் இடம்பெற்றுள்ள தவறுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே நாட்டில் நிலையான அபிவிருத்தி ஏற்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும். அதில் தேசிய உணவு உற்பத்திக்கு சலுகை வழங்க வேண்டும் என அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். ‘தேசிய நுகர்வோர் வலையமைப்பு’ எனும் அமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் தெளிவுறுத்ததும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்…
