மஹிந்தவை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருமாறு எனக்கு தொலைபேசி அழைப்பு வருது
கிழக்கில் வலுவான முஸ்லிம் சக்தி உருவெடுத்து வருவதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருமாறு தினமும் தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் சிறு வியாபாரிகளின் வர்த்தக நிலையங்களை அகற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் பாராளுமன்ற…
