பொரலஸ்கமுவ பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் அஸாத் சாலி
-எம்.ஆர்.எம்.வஸீம் – பொரலஸ்கமுவ ஜும் ஆப் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்துடன் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விளக்கம் அளித்தேன். பொலிஸ்மா அதிபர் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் (6) மாலை சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி தெரிவித்தார். பள்ளிவாசல் மீது தாக்குதல் இடம்பெற்ற செய்தியை கேள்வியுற்று அங்கு சென்றிருந்த…
