வசதியற்ற குடும்பங்களுக்கு உதவுங்கள்: அமைச்சர் றிஷாத் வேண்டுகோள்
புத்தளம்,திருகோணமலை,அநுராதபுரம் மாவட்டங்களில் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள வசதிகளற்ற குடும்பங்களுக்கு தேவைான இலவச சீமெந்து பக்கட்டுகளை பெற்றுக்கொடுக்க ஆவணம் செய்யுமாறு விடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வேண்டுகோள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பட்டியலில் பாராளுமன்றம் வந்துள்ள அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ருப், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற…
