Headlines

நாடெங்கிலும் உள்ள வக்பு சொத்துக்கள் மீட்கப்படும் – சட்­டத்­த­ரணி யாஸீன்

– ஏ.ஆர்.ஏ.பரீல் – நாடெங்கும் முறை­யற்ற விதத்தில் வக்பு சட்­டத்­துக்கு முர­ணாக பயன்­ப­டுத்­தப்­படும் வக்பு சொத்­துக்­களை மீட்­டெ­டுத்து சமூ­கத்தின் நலன்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­களை வகுப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரி­வித்தார். முறை­யற்ற விதத்தில் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பயன்­ப­டுத்தும் வக்பு சொத்­துகள் தொடர்பில் வின­வி­ய­போதே வக்பு சபையின் தலைவர் யாஸீன் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,வக்பு சொத்­துக்கள் பெறு­ம­தி­மிக்­கவை. அவை அல்­லாஹ்வின் சொத்­துக்­க­ளாகும். வக்பு சட்­டத்தின் கீழ் சொத்­துக்­களைக் கண்­கா­ணிக்கும்…

Read More