மைத்திரியை எவருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியிலும் 90 வீதமான பங்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடையது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர். அவர் எமது கட்சிக்கு உரித்துடையவர் என்ற வகையில் அவரை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எவருக்கும் அவரை சொந்தம் கொண்டாடும் அதிகாரமும் இல்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் இருப்பை தக்க வைக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சி…
